இயக்குனர் வேண்டாம் என்று கண்டித்தும், படப்பிடிப்பு தளத்தில் அதீத கவர்ச்சியுடன் வந்த நடிகை
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் சென்று வந்தார். ஆனால், பாலிவுட் இவரை கண்டுகொள்ளவில்லை. தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் இவர் செய்த அழிச்சாட்டியங்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.
பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நடிகை, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரவேண்டும் என பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் கால் பதித்த சில ஆண்டுகளிலேயே ஒரு நடிகருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். இவர்களுக்கு இடையிலான பழக்கம் எல்லை மீறியதால், நடிகை நடிகரே கதி என இருந்தார். எங்கு படப்பிடிப்பு இருந்தாலும் வார இறுதி நாட்களில் நடிகருடன் பார்ட்டி, ஹோட்டல் என ஜாலியாக இருந்துள்ளார்.
சில காரணங்களால் நடிகரைப் பிரிந்த நடிகை, ஏற்கனவே திருமணம் ஆன இயக்குநருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். டைவர்ஸ் மட்டும் செய்துவிட்டு வாருங்கள், நாம் சேர்ந்து வாழலாம் என நடிகை போட்ட கண்டிஷனுக்கு முதலில் ஓ.கே. சொன்ன இயக்குநர், நடிகையை தன்னால் முடிந்த அளவுக்கு கசக்கி பிழிந்து எடுத்து விட்டு, கழட்டி விட்டுள்ளார். இதனால் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தார். அப்போது அந்த நடிகைக்கு ஏற்ற மற்றொருவர் வர, இப்போது அவருடன்
இப்படியான நிலையில் நடிகை ஒரு பெரிய நடிகரின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படி இருக்கும்போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவருக்கு கிளாமர் காட்சிகள் இல்லை. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. படம் முழுவதும் இந்த நடிகைக்கு ஹோம்லியான உடைகள் கொடுத்துள்ளார்கள். இதனால் நடிகை ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது, செம கிளாமர் உடைகள் அணிந்து வந்துள்ளார். எந்த அளவிற்கு கிளாமர் என்றால், ஹாலிவுட் லெவலுக்கு செம கிளாமராக வந்துள்ளார். இதனைப் பார்த்த இயக்குநர் ஷாக்காகி உள்ளார். என்னம்மா, இப்படி வந்திருக்க எனக் கேட்டதற்கு, ஆமாம் சார்.. நீங்க படம் முழுவதும் என்னை ஹோம்லியாகவே காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்றால் கிளாமராக சில காட்சிகள் இருந்தால்தான் சார் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு இயக்குநருக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது.
அதன் பின்னர் இயக்குநர் செம கோபத்தில் நீ கிளாமராக தான் நடிக்க வேண்டும் என்றால் போய், அந்த மாதிரி படம் எடுப்பவர்கள் படத்தில் நடி, என்னோட படத்துல அதுக்கு இடமே இல்லை என கோபமாக கத்தியுள்ளார். அதன் பின்னர் உதவி இயக்குநர்கள் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, துணிகளை வாங்கி வந்து நடிகையை அணியச் சொல்லி, படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் இந்த துணிச்சலான செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
.jpg)

Post a Comment